Skip to main content
நடைபிணமாய்
நடைபிணமாய்
உன்னை கரம்பிடிக்க காத்திருக்கிறேன்
மனதில் காதலோடு ,
முடியாதென சொல்லி தொலைத்திருந்தால்
விட்டு தொலைத்திருப்பேன் உயிரை ...!
முடிவேதும் சொல்லாமல் அதனையும்
முடிந்து வைத்தாய் உன் மௌனத்தில் !!
காக்க வைப்பதே
உனது காதலென்றால்,
காத்திருப்பேன் உன்
மௌனம் கலையும் வரை ,
நடைபிணமாய்
உன் நினைவுகளுடன் !!!!!!!!!!!!!!!
Comments
Post a Comment